தமிழகத்தில் 62%, திருச்சியில் 63% பேருக்கு முதல் டோஸ் – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
இன்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் இன்று 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கும் திருச்சி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரொனா…















