போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது.
சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தோகா செல்வதற்காக இன்று மாலை 04.40 மணி அளவில் வாலிபர் ஒருவர் வேகமாக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமான நிலைய குடியேற்றப்…