திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்காக தயார்நிலையில் வகுப்பறைகள்.
கொரோனா காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படம் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சையது முர்துஷ மேல்நிலைப்…