திருச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை விவசாயிகள் எரிக்க முயன்றதால் பரபரப்பு.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது கர்நாடக அரசு. இதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக…