ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 60,71,038 மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் இரயில் வழியாக சட்டவிரோத தடை செய்யப்பட்ட பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வழக்கமான சோதனையில் ஈடுபட்ட பொழுது. நேற்று மயிலாடுதுறை ரயில் எண் 06795னில் வந்த ஜிதேந்திர குமார் என்ற…