திருச்சில் வருகிற 27-ம் தேதி “பாரத் பந்த்” மறியல் போராட்டம் – ஏஐடியுசி பெயிண்டர் பிரிவு பங்கேற்பு.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் திருச்சி மாநகர் 40வது வார்டு பெயிண்டர்கள் பிரிவு கிளை அமைப்பு கூட்டம் எடமலைபட்டி புதூரில் டிவி செந்தில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து…















