திருச்சியில் முதியவரை தாக்கி பணம் பறிக்கும் கொள்ளையர்களின் சிசிடிவி வீடியோ காட்சிகள்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன் இவரது சகோதரர் மனோகரன் வயது (65) வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் சாலையில் நின்றிருந்த லாரியின்…















