திருச்சியில் நடந்த பகுதி சபா கூட்டம் – வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்த மேயர்:-
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் அந்தந்த வார்டு பகுதிகளில் மேயர் துணை மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று…