பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சமயபுரம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சக்தி ஸ்லங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி கோயிலில்…















