Author: JB

சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும்…

திருச்சி உறையூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி உறையூர் கீழவை கோள்காரர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழா தொடக்கமாக 5ம் தேதி பாலாலயம் நடைபெற்று காலை 6 மணி…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தேர்தல் சட்ட திருத்த அமைப்பாளர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தேர்தல் சட்ட திருத்த அமைப்பாளர் ஓய்வு…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய வஉசி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அகில இந்திய வ உ சி பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் வையாபுரி மற்றும் அகில இந்திய வ உ…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் அல்லூர்…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் அணி அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும்,…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்…

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடந்த கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் கமிஷனர் காமினி பங்கேற்பு:-.

வருகிற 07ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 09-ம்தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில்…

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவி திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் “பிளாஷ் தொடர்-8” என்கிற தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது:-.

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் பிளாஷ் தொடர் 8 மாணவர்கள் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தொழில் மற்றும் தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்தவும்…

திருச்சி மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது :-

திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி , திருச்சி மேற்கு மாநகர செயலாளர்…

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு 11,000 கடந்துள்ளது அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியில் பேட்டி:-

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது திருச்சி…

ராசிமணலில் புதிய அணைகட்ட தமிழக அரசை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசனவாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையும், ஏரி குளங்கள் நிரம்பாமல் தற்போதும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இதனிடையே அண்டை. மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூருக்கு வந்த அதிகப்படியான…

தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டாள் அரை மணி நேரத்தில் நிதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி கீழ சிந்தாமணி நேஷனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாரக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

தற்போதைய செய்திகள்