முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்படி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்…