உலக மனச்சிதைவு நோய் தின விழிப்புணர்வு பேரணி – 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்பு.
மனநல பாதிப்பு போன்று மனச்சிதைவு மிகப்பெரிய நோய் என்பதால் இந்நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 24ம் தேதி உலக மனச்சிதைவு நோய் கடைபிடிக்கப்படுகிறது. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினரால் மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மனநிலை…