வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் அல்லூர்…