Category: திருச்சி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கமிஷனரிடம் புகார்:-

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து திமுக கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மாநகராட்சி…

திருச்சிக்கு வருகை தந்த எடப்பாடி அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் ரத்தினவேல், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

திருச்சியில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சியில் 23 24 25 ஆகிய தேதிகளில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து விமானம்…

கிரடாய் அமைப்பு சார்பில் திருச்சியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கண்காட்சி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-

கிரடாய் அமைப்பு (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி 10-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்புரோ-2025 என்ற…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டார்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ,ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 65 உள்ளடக்கிய 763 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி குழு அமைப்பது என…

திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5-வீடுகள் எரிந்து நாசம்:-

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி, ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கமணி வீட்டில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. இந்த தீ அருகில்…

திருச்சி எம்எல்ஏவை புறக்கணித்த பகுதி செயலாளர் – திமுகவில் பரபரப்பு:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது . அதன்…

திருச்சி 14வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் மரக்கன்றுகளை நட்டு, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலருமான அரவிந்தன் ஏற்பாட்டில் திருச்சி பாபு ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்த நாள் விழா – மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

நவீன அறிவியல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட அடித்தளமிட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி…

இபிஎஸ் பிரச்சார பயணத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் எம்பி ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வருகிற ஆகஸ்ட்…

திருச்சி மாநகராட்சி 27,28 மற்றும் 53 ஆகிய வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்களை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது .…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு:-

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம்…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு மாற்றம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தைக் கைவிட மறுத்த தூய்மை…

இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் விநாயகர் வேடத்தில் வந்து மனு அளித்ததால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி 62 ஆவது வார்டு எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும் உடனடியாக இந்த இடத்தை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட…

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்:-

தூத்துக்குடியை சேர்ந்த கவின் என்ற வாலிபரின் ஆணவ கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். டாக்டர் சிவா கிருஷ்ணசாமி…

தமிழ்நாடு வேளாண் இடு பொருள்கள் விற்பனையாளர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்கத்தின் 38வது பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற வேளாண்மை நிலை குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.குடந்தை மாநில தலைவர் மோகன் வரவேற்புரை…

தற்போதைய செய்திகள்