அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கமிஷனரிடம் புகார்:-
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து திமுக கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மாநகராட்சி…















