Category: திருச்சி

அம்மா பேரவை சார்பாக பொது மக்களுக்கு அதிமுக சாதனை அடங்கிய துண்டு பிரச்சாரம் வினியோகம்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பழைய…

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசலா? – கலெக்டரிடம் மனு அளித்த விஷ்வ இந்து பரிஷத்தினர்:-

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நறுங்குழல் நாயகி நகர், வடக்கு இந்திரா நகர் என மொத்தம் 17 வீட்டு மனைகள் உள்ளன அதில் வீட்டு மனை எண் 7, 8, அருகில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது . அந்த…

ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து SRMU துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு SRMU சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்டம் பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் எஸ் ஆர் எம் யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று…

தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக தோட்டக்கலைத்துறை…

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும்:-

திருச்சிராப்பள்ளி மாநில நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி முதல் திருச்சி இரயில்வே சந்திப்பு திண்டுக்கல் பிரியாணி கடை வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளில் அகற்றப்படாததால்…

வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன்:-

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கபட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிர்வாகியும்…

17 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வயலூர் முருகன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா – தரிசனம் செய்த பக்தர்கள்:-

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (19ஆம் தேதி புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9…

சூரியூரில் ரூபாய்.3 கோடி மதிப்பில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்:-

ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து…

திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு:-

1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது. சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளை கடந்து 50 மில்லியன் கார்களை விற்பனை…

திருச்சி ஏர்போர்ட் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக…

திருச்சியில் புதிய டைட்டில் பார்க் – காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வர்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார். அந்த வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி…

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025 போட்டி:-

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ் படிப்பு,…

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது:-

திருச்சி கே.கே நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பித்தார். தன் பெயரில் மின் இணைப்பு பெற கே.கே நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர்…

ம.க.இ.க சார்பில் வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் வயலூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயிலின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபு, ஜெயபால் இருவரும் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த…

திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான தடகள போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்:-

திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் வயது 8, 10, 12, 14 மற்றும்…