ம.க.இ.க சார்பில் வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் வயலூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயிலின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபு, ஜெயபால் இருவரும் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த…