Category: திருச்சி

தைப் பூசத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வயலூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்:-

தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் இருந்து வயலூர் முருகன் கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காவிரி தீர்த்தம், பால்குடம், பன்னீர் இளநீர்…

திருச்சி மாவட்ட செய்தியாளரும், VIP Videos உரிமையாளருமான VIP ஜெய்குமார் இறைவனடி சேர்ந்தார்:-

திருச்சி மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சியான TEN Tv, மற்றும் தினசூரியன் நாளிதழில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளரும், VIP Videos உரிமையாளரும், முன்னாள் தமிழன் டிவி கேமராமேன் விஜயகுமாரின் அண்ணனுமான VIP ஜெய் என்கிற ஜெய்குமார் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு…

திருச்சி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று…

இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவை திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வாழ்வூதிய மாநாட்டில் வலியுறுத்தல்:-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் கோரும் வாழ்வூதிய மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்டச் செயலாளர் மதி…

டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – திருச்சியில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைத்தளம் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை இந்தியா…

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது மாநாட்டில் தீர்மானம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 வது மாவட்ட மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார் மேலும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்கா தாரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் – தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தினர் அறிவிப்பு:-

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கிராப் பட்டி பகுதியில் உள்ள முத்துசுந்தரம் இல்ல கூட்டாரங்கில் இன்று நடைபெற்றது ந்இத மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினார் அஞ்சலி தீர்மானத்தை மாநில செயலாளர்…

பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வித் துறையில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும் திருச்சியில் எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி:-

மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி கொடுப்பதில்லை – அய்யாகண்ணு குற்றச்சாட்டு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் அயிலைசிவசூரியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்…

திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி – காவல் நிலையத்தில் கவுன்சிலர் சங்கர் புகார்:-

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தையக்காரத் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் புதன்கிழமை காலை மர்ம நபர்கள் சிலர் மனிதக்கழிவை ஒரு பாலித்தீன் பைகள் எடுத்து தண்ணீர் தொட்டியில் போட்டு சென்றதாக செய்தி மற்றும் புகைப்படம் வைரலாகி…

மார்ச் 31ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானங்களை தாக்கல் செய்ய வேண்டும் – முதன்மை ஆணையர் வசந்தன் தகவல்:-

திருச்சி வருமான வரித்துறை சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சம்பள பட்டுவாடா செய்யும் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் போராட்டம்:-

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் தொழிலாளர் சட்ட திருத்தத் தொகுப்புகளை திரும்ப பெற மறுப்பதை கண்டித்தும். குறைந்தபட்ச சம்பளம் ரூபாய்…

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க கோரி – தமிழ்நாடு அனைத்து மண லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்:-

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும்…

தற்போதைய செய்திகள்