Category: திருச்சி

திருச்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் துவக்கம் – காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு:-

திருச்சி மாநகர் மாவட்டம் – மேற்கு தொகுதி – வார்டு எண் 54 வாக்குச்சாவடி எண் 176 -ல் வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஐஸ்வர்யா அவர்களுடன், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர் குகன் அவர்கள் உதவியுடன் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம்…

தரைகடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-

மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது, மாவட்ட பொருளாளர் அன்சாரி. காசிம், சீனி பாண்டியன்…

கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்த உறவினர்களின் கல்லறையில் பிராத்தனை செய்த கிறிஸ்தவர்கள்:-

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக வேண்டுதல் செய்கின்ற ஒரு சிறப்பு நாள் கல்லறைத் திருநாள் எனவும், புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணக…

திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்*

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் வயது 22 என்பதும் தந்தையிடம் இன்டர்வியூக்கு…

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நினைவு தினம் – காங்கிரஸ் கமிட்டி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரில் காந்தி சிலை முன்பு அன்னை இந்திரா காந்தி அவர்களின்…

பாதாள சாக்கடை திட்டம் பயனற்ற திட்டமாக உள்ளது – மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ் குற்றச்சாட்டு:-

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற சாதாரணக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கள், திடக்கழிவு…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – பாஜக ஓபிசி அணி சார்பில் மாநில இணைப் பொருளாளர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – மதிமுக சார்பில் து.பொ செயலாளர் Dr.ரொகையா அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர்…

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் அதன்படி திருச்சி மாவட்டத்தில்…

திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த பகுதி சபா சிறப்பு கூட்டம்:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா சிறப்பு கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி…

சோழப் பேரரசு கட்சியின் கொடியை நிறுவன தலைவர் சரவணத்தேவர் திருச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்:-

சோழப் பேரரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவன தலைவர் சரவணத்தேவர் தலைமை தாங்கினார்.…

திருச்சியில் புதிய அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ ஷோரூமை SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் திறந்து வைத்தார்:-

திருச்சி பிராட்டியூர் பகுதியில் டி மீடியா பிராண்டிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிறுவனத்தை ஜி வி என் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் செந்தில்நாதன் திறந்து…

திமுக தேர்தல் வாக்குறுதி 356ஐ நிறைவேற்ற கோரி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்:-

உச்ச நீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதி 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம்…

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் – விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு:-*

தேதிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் உமாகாந்த் தலைமையில் மாநில அலுவலத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர்கள் மேகராஜ், தெந்தல் குமார் பரமசிலவம், ஆண்டவர் மதி, ராஜசுலோசனா, நீலாவதி ஆகியோர்கள் முன்னிலை…

தற்போதைய செய்திகள்