Category: திருச்சி

திருச்சியை திருவிழாவாக மாற்றிய “Happy salai” நிகழ்ச்சி.

தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை,…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சியில் NIA அதிரடி சோதனை.

மத மாற்ற சர்ச்சையில் கடந்த 19-ம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், மேலக்காவேரி, திருபுவனம் மற்றும் திருமங்கலக்குடி உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார்.…

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி அருணா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கூட்டுறவு மினி ஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் அன்புச்செல்வி வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் நடராஜன்…

மணிப்பூர் பாலியல் வன் கொடுமையை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் போராட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரத்தையும் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறு செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்காத ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பிஜேபி அரசை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,…

2023ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – கலெக்டர் தகவல்.

சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவ மனையில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. என்.ஏ.பி.ஹெச் உயர்தர சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கான மிக…

தமிழக முதல்வர் தந்தை ஸ்தானத்தில் இருந்து திட்டங்களை தீட்டி வருகிறார் – அமைச்சர் மகேஷ் பேச்சு.

திருச்சி பொன்மலை பட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து அரசு துறைகளிலும் தலை விரித்தாடும் ஊழல் ஆகியவற்றை கண்டித்தும் இவற்றை கண்டு காணாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர்…

இந்திய குடியரசு கட்சி சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் 51 வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் இதில் 40 நபர்களுக்கு வேட்டி…

ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்.

ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு…

காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் – விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு அறிவிப்பு.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ள இடத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

வருகிற 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வளாகத்தில் வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை மைய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு,…

ஒப்பந்த முறையை கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி ( AITUC) துணை செயலாளர் முருகன் தலைமை…

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரியமங்கலம் குப்பை கிடங்கு 47.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த…

தற்போதைய செய்திகள்