திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி மாநகர் மாவட்ட பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை…