Category: திருச்சி

அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையின் அவலநிலையை கண்டித்து CPI(M) சார்பில் 13-ம் தேதி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சம்பந்தமான பத்திரிகையாளர் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

திருச்சி அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டி ஹோமம் இன்று நடைபெற்றது:-*

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டையில் அமைந்து அருள் பாலித்து வரும் வரகனேரி அம்பலம் பங்காளிகளுக்கு சொந்தமான அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டி ஹோமம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒன்பதாம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாக…

மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் குருபூஜையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது:-

தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவருமான அல்லூர் சீனிவாசன் அவர்களின் தாயார் மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு…

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் டிஆர்எம் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி அருண் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது மாநில தலைவர் மணி நந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை பொதுச் செயலாளர் லட்சுமணன், பாராளுமன்ற குழு தலைவர் ராஜகோபால், மாநில…

தமிழ்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க மாணவர்கள் ஓர் அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:-

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் இக்கல்லூரியின் பவள விழா ஆண்டையொட்டி புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பு உரையாற்றிய போது….. உங்கள் முன்னாள் மாணவர்கள்…

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து திருச்சியில் நடந்த ரயில் மறியல் போராட்டம்:-

மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து நடத்திய அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரயில்…

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத மூதாட்டி அடிபட்டு பலி:-

திண்டுக்கல்லிருந்து திருச்சி மார்க்கமாக கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் பூங்குடி ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேஜஸ் அதிவேக ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார் . இறந்த நபர் காவிநிற…

திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு:-

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக…

திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி பொன்நிலைப்பட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ பனையடி கருப்பண்ண சுவாமி ஆலயத்தின் ஜூர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த நாலாம் தேதி காவிரி…

திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி – துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை!

கோவையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் “ஓகே பாஸ்” (OK BOZ) சூப்பர் செயலி, இப்போது திருச்சியிலும் துவங்கியது. இச் செயலியின் துவக்க விழா இன்று திருச்சி தென்னூர் ஷான் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி BNI நிர்வாக இயக்குனர்…

பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய, மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது

பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன், செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்…

தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்…

தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:-

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் கிருஷ்ணா நகர் முத்தமிழ் நகர், அழகு நகர், இந்திரா நகர், அய்யாத்துரை நகர், தாளக்குடி மெயின் ரோடு, பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக ஆட்சியின் போது செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி…

தற்போதைய செய்திகள்