திருச்சியில் நடந்த அதிமுக மே தின பொதுக் கூட்டத்தில் அரசு மருத்துவ மனையின் அவல நிலையை புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளர் அரவிந்தன் சுட்டிக் காட்டி பேசினார்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே-தின பொதுக்கூட்டம் கீழப்புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த மே தின…