76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு:-
திருச்சியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு…