திருச்சி ஓயாமரி தகன மேடையில் போதிய மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் – மாநகராட்சிக்கு ம.நீ.ம.க மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் கோரிக்கை:-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பல்வேறு இடங்களில் மின் மயானங்களை ஏற்படுத்தியுள்ள பொழுதிலும், திருச்சி காவிரி கரையில் ஓயாமரி பகுதியில் இந்து முறைப்படி கோமாதா சானத்தினாலும், மரங்களினாலும் சாதாரண முறையில் உடல்களை எரியூட்டப்படுவதை…















