Category: திருச்சி

திருச்சி அரசு தலைமை சித்த மருத்துவ மனை சார்பில் 2-நாள் சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது.

திருச்சி மே 27 -திருச்சி அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை சார்பில் இன்றும், நாளையும் இலவச சிறப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருச்சி மாவட்ட சித்த…

கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின்…

திருச்சியில் ஓட ஓட வாலிபர் வெட்டி கொலை – மர்ம கும்பல் வெறி செயல்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் 12 மணி அளவில்…

மீட்கப்பட்ட 241 செல்போன்கள் – உரிமை யாளர்களிடம் ஒப்படைத்த கமிஷனர்.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்தியபிரியா கூறுகையில் திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள்…

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை – கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சி தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் 30 பேர், பேரிடர் கால மீட்பு பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை…

மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் சிறுவர் சிறுமியர் களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்.

திருச்சி மாவட்ட மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கோடைகால பயிற்சி முகாம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி ஆ பெ விசுவநாதன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த கோடைகால…

திருச்சி சிக்னலில் அதிநவீன கண்காணிப்பு கேமரா – தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் உள்ள வழித்தடம், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வழித்தடம், திருச்சியில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் பிரிவு சாலை மற்றும் ஓயாமரி சுடுகாடு வழியாக சத்திரம் பஸ்…

திருச்சியில் ரூபாய்.9.90 கோடி மதிப்பீட்டில் உயர்நிலைப் பள்ளி – கட்டுமான பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு .

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி.

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் .லால்வேனா IAS அவர்களின் அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டா.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திருச்சி உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீ…

ஏர்போர்ட் கழிவறை, கிரைண்டர் மிஷினில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண் பயணி நூதன முறையில் கிரைண்டர் மிஷினில்…

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.04 கோடி ரொக்கம், 2.7 கிலோ தங்கம் காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

பா.ஜ.க மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் அமைப்பு பணிகள் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா…

சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு அறுவை சிகிச்சை குறித்து ஐஸ்வர்யா மருத்துவ மனை டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் பேட்டி.

திருச்சி உறையூர் ஐஸ்வரியா மருத்துவமனை Dr Rajesh Rajendran நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் திருச்சி சிறுநீரக அறுவை சிகிச்சை மன்றம் சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு அறுவை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் 12-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்திய முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மரியம் பிச்சை. இவர் திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா…

திருச்சியில் எஸ்எஸ் மோட்டோ கார்ப்ஸ் புதிய கிளையை யமஹா சேர்மன் ஐசின் சிஹானா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருச்சியில் எஸ் எஸ் யமஹா நிறுவனத்தின் எஸ்எஸ் மோட்டோ கார்ப்ஸ் என்ற புதிய பெயரில் கண்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டர் எதிரில் தனது 3-வது கிளையை நேற்று தொடங்கியது இந்த திறப்பு விழாவிற்கு யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஐசின் சிஹானா…

தற்போதைய செய்திகள்