Category: திருச்சி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு – திமுக, தேமுதிக மாலை அணிவித்து மரியாதை.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சியில் சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா எச்சரிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில், திருச்சி மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில், காவல் துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினருக்கு ‘பாக்கெட் கேமரா’ வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. மாநகர காவல்துறை ஆணையர் சத்ய பிரியா பங்கேற்று, 54 போலீசாருக்கு ‘பாக்கெட்…

மக்கள் அதிகாரம் சார்பில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா வழிவிடு முருகன் கோவில் அருகே தமிழகத்தில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர்…

ஏர்போர்ட் வந்த பயணிகளின் கம்ப்யூட்டர், அம்பு, செருப்பில் மறைத்து கடத்திய ரூ.84 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. அதில் வந்த இரண்டு பயணிகள் நூதன முறையில் அம்பு,…

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தற்காலிக மேற்கூரை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள்…

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கத்தின் 50 ம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தில் 12 ம் ஆண்டு நிறைவு விழா,ஆய்வக நுட்புணர்களுக்கான மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா இன்று திருச்சி ஐ.எம்.ஏ.…

அமமுக மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில் நாதன் நியமனம் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை, மற்றும் அண்ணா, பெரியார்,பெரும்பிடுகு முத்தரையர்,வ.உ.சி உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில்…

ஶ்ரீரங்கம் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.. அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜா ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதியில்…

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம் – காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி ஜங்ஷன் வழி வழிவிடுமுருகன் கோவில் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில்…

திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர் சங்கத்தின் மண்டல மாநாடு.

தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் மண்டல மாநாடு திருச்சி புத்தூர் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த மண்டல மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட தலைவர் சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலாளர் வகிதா மற்றும்…

மருந்துக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது – மருந்துகள் சந்தை படுத்துதல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மருந்துகள் சந்தை படுத்துதல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் பிரசாத் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தினை எல்.மகாதேவன் துவக்கி வைத்து, மருந்து துறை நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து…

திருச்சி 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஏற்பாட்டில் பொது மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம்.

திருச்சி சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் மாபெரும் பொது மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர்…

திருச்சியில் நுண் உர மைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை…

திருவிழாவில் குடித்து கும்மாளம் போட பதுக்கிய சாராய ஊரல்கள் அழிப்பு – திருச்சி எஸ்பி அதிரடி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர்சீலியில் சாராயம் தயாரிக்க ஊரல்கள் போட்டிருப்பதாக திருவெரும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு மதுவிலக்கு போலீசார் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 17-ம் தேதி…

தற்போதைய செய்திகள்