Category: திருச்சி

திருச்சியில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு:-*

ஒருங்கிணைந்த குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்சி மேஜர் சரவணன் நினைவு தூபி அருக்கே இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை போதை தடுப்பு நுண்ணறிவு…

பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பேட்டி.:-

அரியலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில்…

திருச்சியில் நடந்த தெற்கு மாவட்ட திமுக கழக பாக நிலை முகவர்கள் கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு:-

திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு திருவெறும்பூர் மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்…

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எந்தவித தயக்கம் இன்றி தெரிவிக்கலாம் – கலெக்டர் சரவணன்:-

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய…

7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு பேரணி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர்.

7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது இந்த பேரணி ஆனது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற கலெக்டர் பிரதீப் குமாருக்கு திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

திருச்சி மாவட்ட ஆட்சியராக கடந்த 3 ஆண்டுகள் சிறப்பாக பணி புரிந்து தற் போது பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்று உள்ள மதிப்புக்குரிய பிரதீப் குமார் அவர்களை திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து அவருடைய பணிகள்…

தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் மற்றும் டிசிஎல் லீலாவதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு செந்தாரகை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,…

தவெக தலைவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் 10வது வார்டு பகுதி நிர்வாகிகள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கேக் வெட்டியும், கோயில்களில் சிறப்பு பூஜை செய்தும் ஏழை எளிய மக்களுக்கு…

போதையில்லா சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

போதையில்லா சமூகத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மற்றும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் 250 பேர் பங்கேற்ற மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு…

தொடக்கப் பள்ளியில் உள்ள 20ஆயிரம் காலிப் பணியிடங்களை நியமன தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் – இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-

12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களில் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்களை பணியமர்த்த வேண்டும் -நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை. மேலும் இது தொடர்பாக திருச்சியில்…

தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் ரத்ததானம் செய்த திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள்:-

தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் காவேரி இரத்த மையத்தில் (KMC) திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் .இன்று காலை திருச்சி R.Kராஜா அவர்கள்…

நூலாசிரியர் முனைவர் பழுவேட்டரையர் எழுதிய உய்யங் கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-

கட்டுமான பொறியர், தொழிலதிபர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், முனைவர் விக்ரம கர்ண பழுவேட்டரையர் எழுதிய உய்யங்கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரெட்ஃபாக்ஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்…

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வியாபாரிகளுக்கு அதிமுக சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ளபெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்…

ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் திருச்சியில் வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை அறிமுகம் செய்தனர்:-

திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் ஸ்ரீரங்கம் மற்றும் ஏர்போர்ட் பகுதிகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் இப்பகுதிகளில் உடனடியாக வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை குளோபல் பிசினஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மண்டல தலைவர் வேல்முருகன்…

தமிழகத்தில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு :-

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அ.அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கழக தலைவர் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள படி புதிய உறுப்பினர்…

தற்போதைய செய்திகள்