திருச்சியில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு:-*
ஒருங்கிணைந்த குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்சி மேஜர் சரவணன் நினைவு தூபி அருக்கே இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை போதை தடுப்பு நுண்ணறிவு…















