Category: திருச்சி

திமுக ஐடி விங்ஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் எம்பி ரத்தினவேல், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு:-

தி.மு.க ஐடி விங்க் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உருவத்தை கேலிச் சித்திரமாக சித்தரித்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அந்த…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் அன்னதானம் வழங்கினார்:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி mp அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் எதிரில் அமைந்துள்ள JMJ முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருச்சி…

தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர் பகுதியில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில்…

திருச்சியில் கூடுதல் வழித் தடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக…

திருச்சியில் நடந்த வாகன விபத்தில் பெண் ஆர்டிஓ பலி:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆறாஅமுத தேவசேனா என்பவர் அவரது அரசு வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு…

திருச்சி 61-வது வார்டு பகுதி மக்கள் 240 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்:-

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு,TSM அவென்யூ ஆகிய பகுதிகளில்…

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-.

தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி, 15.06.2025 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக…

கிளாட் தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பள்ளியில் பயில தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிக்கு பேனா பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்விற்காக நேற்று தஞ்சாவூர் வருகை தந்தார் இரண்டு நாள் கலாய்வை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த முதல்வர் மு க ஸ்டாலின்…

மத்திய சிறைதுறை அதிகாரிகள் குடியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பதாக ஏர்போர்ட், கொட்டப்பட்டு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஜெயில் கார்னர், இந்திரா நகர், மதுரை வீரன் கோவில் தெரு திரு வி க நகர், ஜீவா தெரு, பழைய சகாய மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – 209 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர்…

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாம் – 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு:-

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் திருச்சி சரஸ்வதி நடராஜன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு:-

தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே…

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதசார்பின்மை காப்போம் பேரணி – தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்பு:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் *மதசார்பின்மை காப்போம்* பேரணி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே இன்று தொடங்கியது. இந்தப் பேரணியானது டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புறப்பட்டு குட்ஷெட் ரயில்வே மேம்பாலம், தலைமை…

புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாமானிய மக்கள் நலகட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் நதிகளை பாதுகாக்க கோரியும், புதிய மணல் குவாரிகளை திறக்க கூடாது என வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தற்போதைய செய்திகள்