Category: திருச்சி

தைப்பொங்கல் குடும்பத்துடன் கொண்டாடிய திருச்சி மக்கள்:-

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியா முழுவதும்…

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா-அமைச்சர் கே. என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் பொங்கல் வைத்து கொண்டாடினார்..

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில்…

துவாக்குடி மண்டல் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு துவாக்குடி மண்டல் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக துவாக்குடி வடக்கு மலை வ.உ.சி. நகர் பகுதியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது இந்த…

தமிழக சட்டசபையில் பேசிய திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் அதிருப்தி:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். இதற்கு நன்றியை தெரிவித்து…

திருச்சியில் போகி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்:-

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப் பட்டுவருகிறது, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் வீட்டில் முன் இயற்கை சார்ந்த தேவையில்லா…

பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் “ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் திருச்சி விமான நிலையம் அடுத்து உள்ள மொராய் சிட்டியில் ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. இதில் வல்லுனர்கள் நடுவர்களாக சிறந்த…

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு முழுமையான ஆதரவு அளித்து, களப்பணி ஆற்றுவோம் – திருச்சியில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி:-

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 67வது திருச்சி கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர் மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்:-

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், தனது 67 வது, பிரத்தியேக கிளையை திருச்சி, சாஸ்திரி சாலையில் திறந்துள்ளது. இந்த புதிய கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார். இந்த…

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய சீமானை கைது செய்யக் கோரி திருச்சியில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:-

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சீமானை கைது செய்ய கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலை அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் வைகுண்ட ஏகாதசி விழா உலக சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 30…

யார்? அந்த சார்? ஸ்டிக்கர் பிரச்சாரத்தை அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்:-

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில், ‘யார் அந்த சார்?’ என்று அனைத்து அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் மாணவர்கள் அமைப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப் பட்டது:-

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் என எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொது மக்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் உள்ளிட்ட…

திருச்சி மாநகராட்சியுடன் புங்கனூர் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு:-*

தமிழகத்தில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தற்போதைய செய்திகள்