Category: திருச்சி

முக்கொம்பூர் வந்தடைந்த காவேரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் வரவேற்ற விவசாயிகள்:-

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவேரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார். மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர்…

திருச்சியில் விசிக சார்பில் மதசார்பின்மை காப்போம் பிரம்மாண்ட எழுச்சி பேரணி – தலைவர் திருமாவளவனை வரவேற்று வழி நெடுக பிரமாண்ட பேனர்கள்:-

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் துவங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ள இந்த பேரணி வழி நெடிகளும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியும், பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்கள் உரையாற்றும் பிரம்மாண்டமான மேடைகள் அமைக்கும்…

திருச்சியில் நடந்த “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழாவில் – அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பாராட்டு:-

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நடைபெற்றது. இந்த…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஏற்பாட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – பணிநியமன ஆணைகளை முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் வழங்கினார்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட…

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி மற்றும் கே.கே. நகர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என் .நேரு தலைமையில் நடைபெற்றது.. இதில் அமைச்சர் பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

திருச்சியில் நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:-

தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்பன…

மகளிர் சுய உதவி குழு தின விழாவை முன்னிட்டு திருச்சியில் 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்…

தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரகுநாதன் ,திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் காங்கிரஸ் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கல ராஜை…

அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்:-

அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அருந்தமிழ் கல்வி கூடத்தில் நிறுவனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் அருண் தமிழ் கல்விக்கூடத்தின் செயலாளர் செல்வராஜன்…

அங்கன்வாடி மையத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் – புகாரளிதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:-

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே குப்பைகள்…

திருச்சி 23 வார்டு காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடையை சீர் செய்து தரக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மேயரிடம் மனு அளித்தனர்:-

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55,…

திருச்சி டி.எஸ்.எம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி வரகனேரியில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செவந்திலிங்கம் முத்திரியர் பரம்பரை சார்பில் தோற்றுவிக்கப்பட்ட சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து…

திருச்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று…

திருச்சி குழுமனி அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் அருள்மிகு ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பால ஸ்தாபனம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குழுமணி அக்ரஹார பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் அருள்மிகு ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பால ஸ்தாபனம்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:-

இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். இந்த தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக…

தற்போதைய செய்திகள்