தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய சீமானை கைது செய்யக் கோரி திருச்சியில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:-
தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சீமானை கைது செய்ய கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலை அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத்…