மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி – சாலை மறியலால் திருச்சியில் பரபரப்பு:-
வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய இழப்பீடு கிடைக்கச்செய்யும்…