திருச்சியில் மஞ்சள் தேமல் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை…