Category: திருச்சி

காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:-

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் சாலை பகுதியில் உள்ள மைதனாத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளத்தையும் நமது பூமியையும் மாசு படுத்தாமல் பாதுகாக்கப்பது நம் அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அது…

மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:-

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் மக்கள் அதிகாரம் மற்றும்…

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்ற இந்த புதிய மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒளிருூட்டப் படும் லைட்டுகளை இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்:-

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி வருகை தந்தார். சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் இணை…

திருச்சியில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் அரசு பள்ளி கட்டிடம் – திறந்து வைத்த அமைச்சர்கள் K.N. நேரு, அன்பில் மகேஷ்:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 644 மாணவ, மாணவியர்களும் மற்றும் உயர்நிலைப்பள்ளியில்…

கலைஞரின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கள்ளித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவு சிலைக்கு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

திருச்சியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்:-

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் உள்ள தேவை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முத்துசாம மேல்நிலைப்…

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பங்கேற்பு:-

உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் “புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க” என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…

மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே கனவுகள் குறித்து சங்க கால தமிழ் நூல்களில் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது – மருத்துவ நிபுணர் அலீம் தகவல்:-

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவ அறிவியல் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு, மூளை நரம்பியல் தொடர்பான கனவுகள் குறித்து திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது வியத்தகு ஆய்வுப் பொருளாகியுள்ளது என்றார், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் துறைத்…

பாவை பாவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச கோடைகால பயிற்சி வகுப்பு:-

திருச்சி பொன்மலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு “பாவை பாவுண்டேஷன் தொண்டு நிறுவனம்” நடத்திய இலவச கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற்று முடிந்தது. இந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேச கற்றல்,…

MIET பொறியியல் கல்லூரியின் 27-வது ஆண்டு விழா – விஜய் டிவி புகழ் KPY பாலா பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 27வது ஆண்டு விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து விழா தலைமை உரையாற்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளைப்…

திருச்சியில் 23389 தெரு நாய்களுக்கு கருத்தடை – மேயர் தகவல்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று காலை திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார் . துணை மேயர் திவ்யா ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை…

மேஜர் சரவணனின் 26வது ஆண்டு நினைவுதினம் – திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் கலெக்டர் மேயர் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை:-

கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது யுத்தகளத்தில் எதிரிகளின் 2 முகாம்களை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி, எதிரிகளை கொன்றொழித்து வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது…

தற்போதைய செய்திகள்