Category: திருச்சி

டிரான்பார்மர் பழுதை சரிசெய்ய கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி விவசாயிகள் மின்வாரிய தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய திருச்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியாளரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் விவசாயி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை மனு…

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது – திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:-

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள…

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் – சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் அறிவிப்பு:-

சாமானிய மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சியின் கிழக்கு…

மறைந்த பாரத பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து…

திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று. புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில்…

தமிழ்நாட்டில் “KISNA” வைரம், தங்க நகைக் கடையின் 2வது பிரத்யேக ஷோரூமை திருச்சியில் இன்று தொடங்கியது:-

KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்…

உதகை 127 வது மலர் கண்காட்சியில் சிறப்பான முறையில் ஸ்டால் அமைத்த திருச்சியை சேர்ந்த திருநங்கைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினர்:-

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் உதகை 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில்,…

திருச்சி துவாக்குடி நகர பாஜக சார்பாக ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி நடைபெற்றது:-

தமிழகம் முழுவதும் 10ஆயிரம் இடங்களில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூவர்ணக் கொடி பேரணி மாதம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், ஒரு மாவட்டத்திற்கு…

உலக மனச்சிதைவு நோய் தின விழிப்புணர்வு பேரணி – 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்பு.

மனநல பாதிப்பு போன்று மனச்சிதைவு மிகப்பெரிய நோய் என்பதால் இந்நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 24ம் தேதி உலக மனச்சிதைவு நோய் கடைபிடிக்கப்படுகிறது. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினரால் மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மனநிலை…

சமூக சேவைக்காக யோகா விஜயகுமாருக்கு மனித நேய மாமணி விருதை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்:-

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது. விழாவில், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவை – தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாநகரத்தில் இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதயவிழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அமைச்சர்கள் கே…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிடப்படும் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி:-

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது பிறந்த விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல். முருகன்,…

டெல்டா பகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது – K.N. நேரு:-

ஒன்றிய அரசு அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன அதற்கு நீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கி உள்ளோம் என்ன நியாயமோ அது கிடைக்கப் போகிறது அமலாக்கத்துறை மூலம் குற்றச்சாட்டை உற்பத்தி செய்து டேமேஜ் செய்ய பார்க்கின்றனர் நீதிமன்றம் எங்களுக்கு நியாயம்…

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை எம்பி துரை வைகோ ஆய்வு:-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று கோரியும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி துப்பாக்கிச் சூடு நடத்திய கிரிமினல் குற்றவாளிகளான போலீசார் மீது இன்னும்…

தற்போதைய செய்திகள்