Category: திருச்சி

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த அதிமுக வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

மத்திய அரசு தமிழ் நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி வழங்க வலியுறுத்தியும், தேசிய கள்விகொள்கைகு எதிராகவும், கல்வி நிலையங்களில் பிற்போக்கு கருத்துகளை கூறிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்…

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டம்:-

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.…

தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது:-

வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில…

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி:-

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி “வேர்களை நோக்கி” என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 1992 முதல் 1999 வரை…

கதிரேசன் செட்டியாரின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது:-

கதிரேசன் செட்டியார் அவர்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வயர்லெஸ் ரோடு சீனிவாசன் நகர் பகுதியில் உள்ள தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமிற்கு மருந்து…

முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை:-

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டம்:-

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம்…

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்ட்டின் ஜெகதீசன் என்பவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள்…

சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த அறிவியல் தின விழா:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “அமைதியும் வளர்ச்சியும்” – என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22ம் தேதி மற்றும் 23ம் ஆகிய இரு தினங்களில் கொண்டாடியது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு…

திருச்சியில் ரூ.17.60 கோடியில் தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு :-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:-

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் பேருந்து…

திருச்சியில் ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ரூபாய் 18. 44 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் , புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயனாளர்களுக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் வயலூர் ரோடு சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல்…

திருச்சி GH-ல் குழந்தைக ளுக்கான இலவச காது கேளாமை பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்:-

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 வயதுக்குட்பட்டோருக்கான இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன் பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட…