திருச்சியில் 23389 தெரு நாய்களுக்கு கருத்தடை – மேயர் தகவல்:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று காலை திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார் . துணை மேயர் திவ்யா ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை…















