நடமாடும் காய்கறி வண்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்தையடுத்து தளர்வில்லா ஊரடங்கை…