Category: திருச்சி

நடமாடும் காய்கறி வண்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்தையடுத்து தளர்வில்லா ஊரடங்கை…

மக்களே “உஷார்” வாகனத்தில் “பாம்பு”

சற்றுமுன் ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் ஒருவர் இருசக்கரவாகனம் ஓட்டிச் செல்லும் போது இரு சக்கரவாகனம் கண்ணாடியில் ஏறி நின்றபடி படம் எடுத்து சீரிய கட்டு விரியன் பாம்பால் பரபரப்பு , ஸ்ரீரங்கம் தாலுகா ஏகிரி மங்கலத்தை சேர்ந்த வாசுகி என்ற இளம்…

திருச்சியின் “கொரோனா” அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 46760 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 1407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1226 பேர் குணமடைந்து வீடு திரும்பிய…

ஆம்புலன்சுக்கு வழிவிடாத அமைச்சர்களின் வாகனங்கள்

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தகடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து…

பேரணியாக வந்த வாலிபர்களை எச்சரித்த போலீசார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்த கடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக…

முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன்,மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, ஒன்றிய சேர்மன் துரைராஜ் ஆகியோர் மாலை அணிவித்து…

திருச்சி “கொரோனா” அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 45353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1232 பேர் குணமடைந்து வீடு…

பெல்லில் ஆக்சிஜன் ஆலை, மத்திய அமைச்சருக்கு எம்.பி கடிதம்

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில்…

முதல்வரிடம் கொரோனா நிவாரணம் வழங்கிய சிறுவன்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது திருச்சியை சேர்ந்த சண்முகபிரியன் வயது(12)…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 10478 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1331 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார் .

திருச்சியில் கோவிட் நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சி தூவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 5 பேருக்கு கொரோனா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை…

ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் 10000 கடந்த கொரோனா பாதிப்பு.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 9606 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1375 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…