வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டம்:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்ட்டின் ஜெகதீசன் என்பவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள்…