திருச்சி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி…















