ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் – கலெக்டர் பிரதீப் குமார் வேண்டுகோள்:-
திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- திருச்சியில் மழை வெள்ளம் குறித்து…















