தரைக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு – மாநகராட்சியை முற்றுகையிட்ட சிஐடியு வியாபாரிகள்:-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காந்தி மார்க்கெட் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களது கடைகளையும், கடையில் உள்ள பொருட்களையும், அப்புறப்படுத்தி, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், காவல்துறையினரையும் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர், திருச்சி மாநகராட்சி மைய…















