பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
G.O 100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளுக்கு கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில்…