மணல் கடத்தலை தடுக்க தவறிய 21 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் – திருச்சி எஸ்.பி அதிரடி:-.
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல்துறை எல்லையிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மற்றும் பங்குனி ஆற்றில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் மாபியா கும்பல் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தள்ளனர். இந்நிலையில்…