6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி பட்டினி போராட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு:-
15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும், ஓய்வு பெற்றவுடன் பணபலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டிஏ உயர்வு, மற்ற துறைகளைப் போல் மருத்துவ காப்பீடு பெறவும், தனியார்மய காண்ட்ராக்ட்…