Category: தமிழ்நாடு

கொட்டி தீர்க்கும் கனமழை – 16 மாவட்டங்களில் கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…

கலெக்டர் அலுவலகத்தில் பெண் எம்பி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த எம்.பி ஜோதிமணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மாற்றுத் திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆனால் கரூர் மாவட்ட…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – மீண்டும் கையில் எடுத்த அமலாக்கத் துறை.

திமுக ஆட்சியமைத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவர் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது,…

துப்பாக்கி முனையில் வாலிபர்களை மடக்கி பிடித்த எஸ்.பி.

வேலூர் நேஷனல் சாலை வழியாக வேலூர் எஸ்பி செல்வகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கையில் பட்டா கத்தியுடன் வேகமாக சென்றனர். இதனை பார்த்து எஸ்.பி அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார்.…

கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் குடும்பத்தினருக்கு 1 கோடி வழங்கிய – தமிழக முதல்வர்.

திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார்.  திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,…

சூர்யாவை கைது செய்யக் கோரி – கமிஷனரிடம் புகார் அளித்த பெண்கள்.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு…

கரூரில் ஆய்வாளர் இறந்த சம்பவம் – விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.அப்போது அந்த வேன்…

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி – தமிழக அரசு அதிரடி.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.   கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம்…

“முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை – தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணை.

உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ்…

மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த தாய்.

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் சொன்ன நற்செய்தி!!!.

2012ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 16 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இதில் 4 ஆயிரம் காலியிடங்களால் ஏற்பட்டுள்ளன. தற்போது 12 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர். 2017ஆம்…

4-நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வருகிற 4 நாட்கள் மூட…

வாலிபரை அறைந்த எஸ்ஐ – அவமானத்தால் போலீசை திருப்பி தாக்கிய வாலிபர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது30. இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது. அங்கு ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மணிகண்டன்…

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி – காரணம் என்ன?

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி…

தந்தை செல்போன் வாங்கித் தராததால் பள்ளி மாணவி தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டேற்றி தொழிகோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு ஆரதி, வீணா(15) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இளையமகள் வீணா அங்குள்ள பள்ளி ஒன்றில்…

தற்போதைய செய்திகள்