Category: திருச்சி

திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம்.

தமிழக முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன்…

மறைந்த கேப்டன் விஜய காந்துக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய திருச்சி தேமுதிகவினர்.

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்துக்கு திருச்சி மாநகர் மாவட்டம் தேமுதிக உறையூர் பகுதி சார்பாக பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு நவத்தோட்டம் அருகில் அமைந்துள்ள குண்டல கண்டியம்மன் மாரியம்மன் கோவில்…

வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக களம் இறங்குவோம் தலைவர் பாண்டியன் திருச்சியில் பேட்டி.

கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம், சம்பா சாகுபடியை முழுமையாக முடித்து பயிர் அறுவடைக்கு உதவும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்க கூடாது. தண்ணீர் பற்றாக்குறையால்…

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் பேட்டி..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சிறைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகள் அவர்களின் இல்லம் போன்று பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து சத்தான உணவுகள் அளித்து சிறைச்சாலை இயங்கி வருகிறது. மேலும் அவர்கள் நல்ல வழியில்…

திருச்சியில் கோவில் சுற்றுச்சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம் புறம்போக்கு என்று அப்போது திருச்சி மாவட்ட…

தஞ்சையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் திருச்சியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிமுக நிர்வாகிகள் இல்ல மணவிழா மற்றும் பல்வேறு…

திருச்சி கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு விழா -125 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர்.

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு இவ்விழாவிற்கு VDart குழுமத்தின் நிறுவனர் & CEO சித் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்று…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும் இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர். திருச்சி மாவட்ட யுனிவர்சல்…

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், அதிமுக…

டிட்டோஜேக் சார்பில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜேக் திருச்சி மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.…

திருச்சிக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை தருகிறார்.திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு 8 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்ட கழக…

திருச்சியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டி – தொடங்கி வைத்த தொழிலதிபர் கே.என்.அருண் நேரு.

திருச்சி சலேசிய மாநில வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வண்ணாங்கோவில் தொன் போஸ்கோ ஐடிஐ வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியை தொழிலதிபர் கே என் அருண் நேரு குத்து…

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை – திருச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் டி‌.ராஜா பேட்டி.

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசுகையில்..,…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் திருச்சி மலைக்கோட்டை சரக்கு பாறை அருகே நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகை…

தற்போதைய செய்திகள்