Month: January 2024

திருச்சியில் தவறவிட்ட 25-லட்சம் மதிப்புள்ள 153 செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர் காமினி .

திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு…

குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய அளவில் 3ம் இடம்பெற்ற திருச்சி கலைக்காவிரி கல்லூரியை சேர்ந்த மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 15 லட்சம் முதல்வரிடம் வழங்க உள்ளோம் – மாநில தலைவர் சுவாமிநாதன் பேட்டி:-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் முனைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஞானசேகரன் வரவேற்புரையாற்றினார் இந்த ஆலோசனை…

வேளாண்மை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு – விவசாயிகள் பங்கேற்பு.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில்…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் சார்பில் நடந்த மருத்துவ முகாம்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் இணைந்து திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூலில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம்.

தமிழக முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன்…

மறைந்த கேப்டன் விஜய காந்துக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய திருச்சி தேமுதிகவினர்.

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்துக்கு திருச்சி மாநகர் மாவட்டம் தேமுதிக உறையூர் பகுதி சார்பாக பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு நவத்தோட்டம் அருகில் அமைந்துள்ள குண்டல கண்டியம்மன் மாரியம்மன் கோவில்…

வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக களம் இறங்குவோம் தலைவர் பாண்டியன் திருச்சியில் பேட்டி.

கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம், சம்பா சாகுபடியை முழுமையாக முடித்து பயிர் அறுவடைக்கு உதவும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்க கூடாது. தண்ணீர் பற்றாக்குறையால்…

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் பேட்டி..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சிறைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகள் அவர்களின் இல்லம் போன்று பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து சத்தான உணவுகள் அளித்து சிறைச்சாலை இயங்கி வருகிறது. மேலும் அவர்கள் நல்ல வழியில்…

திருச்சியில் கோவில் சுற்றுச்சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம் புறம்போக்கு என்று அப்போது திருச்சி மாவட்ட…

தஞ்சையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் திருச்சியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிமுக நிர்வாகிகள் இல்ல மணவிழா மற்றும் பல்வேறு…

திருச்சி கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு விழா -125 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர்.

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு இவ்விழாவிற்கு VDart குழுமத்தின் நிறுவனர் & CEO சித் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்று…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும்  தமிழர்களின்  வீர விளையாட்டு ஆகும் இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள்  என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர். திருச்சி மாவட்ட யுனிவர்சல்…

நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது.

நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி பாபநாசம் அருகே சிவந்திபுரம் காமராஜர் மஹாலில் நடைபெற உள்ளது இந்த மாநாடு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் பாபநாசத்தில் நெல்லை மண்டல பேராயர் தலைவர் பிஷப் சாமுவேல் ராஜ்குமார் தலைமையிலும்…