Category: திருச்சி

ஏர்போர்ட் வந்த அட்டை பெட்டியில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 30 கடத்தல் தங்க காசுகள் பறிமுதல்-

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த பாடிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ…

திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் “சமத்துவ பொங்கல் விழா” விளையாட்டு போட்டி.

திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அம்மாபேட்டை…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவரை கண்டித்து மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி..

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 8 கோட்டங்களை 17 கோட்டங்களாக மாற்றி அந்த கோட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிவிப்பில் திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர்…

டீக்கடையில் புகுந்த கார் – திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி பீம நகர் பகுதியில் சார்ந்த நாகராஜ் என்ற 65 வயதான முதியவர் தனது காரில் நீதிமன்றம் ஹீபர் ரோடு சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியது தொடர்ந்து அவ்வழியாக சென்ற…

திருச்சியில் பழுதடைந்த பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

திருச்சி 46வது வார்டு பகுதியில் கடமைக்கு போடப்பட்டு வரும் சாலையில் சிக்கிய லாரி – அப்பகுதி பொதுமக்கள் வேதனை.

திருச்சி பொன்மலை மண்டலம் 3 கோட்டத்திற்கு உட்பட்ட 46வது வார்டு பகுதியில் உள்ள அம்பாள் நகர் பகுதி தெருக்களில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த தார் சாலை அமைப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே…

திருச்சி அம்பிகா புரத்தில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருவெறும்பூர் தொகுதியில் அமைந்துள்ள அம்பிகாபுரத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

திருச்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சாமானிய மக்கள் நல கட்சியினர் கைது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட்…

அனைத்து தகுதிகளையும் பெற்றவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். – தலைவர் வீரமணி திருச்சியில் பேட்டி.

திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளியில் மற்றும் நாகம்மை ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட…

35-வது சாலை பாதுகாப்பு வார இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி அஜய்தங்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

35 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில். லால்குடி கோட்ட காவல்துறையினர் சார்பில் லால்குடி ரவுண்டானாவில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஜய்தங்கம்…

திருச்சியில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடிய அமைச்சர், கலெக்டர் மற்றும் அரசு ஊழியர்கள்.

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது…

தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் பிறந்தநாள் விழா – காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலராஜ் அவர்களின் மகன் தொழிலதிபர் ஜோஸப்லூயிஸ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக திருச்சி ஜென்னிபிளாசாவில் உள்ள முன்னாள் எம்பி அடைக்கலராஜ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து…

மத்திய அரசை கண்டித்து பிப் 16ம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் – தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், ‘மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…

திருச்சியில் 2022 ஆண்டைவிட 2023ம் ஆண்டு 10% அதிகமான விபத்துக்கள் – கமிஷனர் காமினி பேட்டி.

திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது . அதனை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி…

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா – நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

திருச்சி கல்லுக்குழி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மார்கழி 26 ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு அனுமந் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வடமாலை ஜாங்கிரி மாலை நெய்வேத்தியம்…