இந்திய நாட்டின் பிரதமராக மோடி வருவார் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக ஆசியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விஎஸ்எம் மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட…