மத்திய அரசை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், மண்டை ஓடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின்…















