Month: February 2024

எதிர்க் கட்சியினரே புகழும் அளவிற்கு மக்களுக்காக உழைத்தவர்கள் அதிமுக தலைவர்கள் இபிஎஸ் பெருமிதம்:-

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்பு திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் குமார் பரஞ்சோதி ஆகியோர் உற்சாக…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயி குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்.

விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்து அதனை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில் அவர்கள் மீது தண்ணீர் புகை கொண்டு வீசுதல் காவல்துறையினரை வைத்து தடியடி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட வன்முறை செயலில் ஈடுபடும் மத்திய அரசை…

பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்திட மாநில அரசை வலியுறுத்தி பாரதிய மஸ்த்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு புதுச்சேரி பாரதிய மஸ்த்தூர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டு தீர்மானங்களில் முன் வைக்கப்பட்டுள்ள பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்திட கோரியும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திடக் கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்திட கோரியும்,…

விவசாயியை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்ட அரங்கிற்குள் நுழைந்த விவசாயிகளில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ம.ப.சின்னதுரை, கடந்த சில வாரங்களுக்கு…

பார்க்கவ குல சமுதாயத்தை MBC-யாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் பார்க்கவ குல சங்கம் மாநில தலைவர்…

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து வலுபடுத்திட வலியுறுத்தி பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆர்பாட்டம்.

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின் படி 28.2.2024…

தமிழகம் மீனவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

தமிழகம் மீனவர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய…

ஏர்போர்ட் பகுதியில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி சிபிஐஎம் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம்.

திருச்சி விமான நிலைய பகுதி அருகே கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி சி பி ஐ எம் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பொதுமக்கள் திருச்சி கிழக்கு வட்டாட்ச்சி தாசில்தாரிடம் மனு…

அரசு தேர்வு எழுதும் 10ம், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான தொகுப்பினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு பனிரெண்டம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக பேனா, பென்சில், ரப்பர்,…

பஞ்சபூர் பேருந்து நிலையம் விமர்சனத்திற்கு உள்ளாக கூடாது என முதல்வர் கூறியுள்ளார் – அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி.

தனது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார். தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச்…

ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் ரத்ததானம், இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி. எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த…

வருகின்ற 2024 எம்.பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு – தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

“பிக் ட்ரீ” இயர்லி லேர்னிங் சென்டர் என்னும் சர்வதேச மழலையர் பள்ளியை மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சியில் இன்று திறந்து வைத்தார்:-.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் 2வது தெருவில் பிக் ட்ரீ இயர்லி லேர்னிங் சென்டர் என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த பள்ளி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து…

“இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” என்னும் நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் தொடங்கி வைத்தார்:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க. தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள்…

பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாமானிய மக்கள் நலக் காட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க க்கோரி சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் காசிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.…