திமுக எம்.பி ராசாவின் படத்தை செருப்பால் அடித்து, தீ வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளாள முன்னேற்ற சங்கத்தினரால் திருச்சியில் பரபரப்பு.
நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதாக கூறி, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக எம்.பி…















