வேளாண்மை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு – விவசாயிகள் பங்கேற்பு.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில்…















