திருச்சி சாலை விபத்தில் திருநங்கைகள் பலி போலீஸார் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்யா(25), தமிழ் (29) ஆகிய இரு திருநங்கைகள் இன்று விடியற்காலையில் திருச்சி பழை பால்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் தங்களின் வீட்டிற்கு வந்து கொண்டுயிருந்த…