ஊதிய உயர்வு கோரி திருச்சியில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர்.
தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 23 24 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…















