வளர்த்தவரின் உடலை எடுக்க விடாமல் பாச போராட்டம் நடத்திய நாய், திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதி திரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது மகன் மதியழகன் வயது 55 இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சாமி ஊர்வலம் வரும் பொழுது சுவாமியை தூக்கும்…