Category: திருச்சி

வளர்த்தவரின் உடலை எடுக்க விடாமல் பாச போராட்டம் நடத்திய நாய், திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதி திரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது மகன் மதியழகன் வயது 55 இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சாமி ஊர்வலம் வரும் பொழுது சுவாமியை தூக்கும்…

திருச்சியில் பேரிடர் மீட்பு படை அணியினர் ஒத்திகை நிகழ்ச்சி படங்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் உத்திரவின்படி. திருச்சி கிராப்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் 120 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படை அணியினர். தற்பொழுது நிலவி வரும் காலநிலை அவசரம் கருதி…

“புத்தகத் திருவிழாவை” முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற உள்ளது. மேலும் செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்…

திருச்சி தென்னூர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவை சட்ட விரோதமாக கைப்பற்றி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி தென்னூர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான இடத்தினை போலி பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பினை காவல்துறை நடைமுறைபடுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி…

திருச்சி நத்தமாடிப் பட்டி செல்லும் பாதையில் வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரியிடம் சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மனு அளித்தனர்.

திருச்சி 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் இன்று காலை திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…

நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

தீபாவளி மது விற்பனை திருச்சியில் ரூ.25 கோடி வசூல்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுப் பிரியர்கள் மற்றும் வாலிபர்கள் மது குடிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 5 வெளி நாட்டு சரக்குடன் கூடிய மதுபான விற்பனை கூடங்கள் உட்பட 161 டாஸ்மாக் சில்லறை கடைகள் உள்ளன. இதில்…

டூவீலரில் பட்டாசு வெடித்து சாகச பயணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணை.

திருச்சி சமயபுரம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், தீபாவளியன்று அதிகாலை, வாண வேடிக்கை பட்டாசுகளை பைக் முன்பு பொருத்தி, சாகசம் செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விவகாரம். ‘டெவில் ரைடர்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டா அக்கவுண்ட் வைத்து, பைக் சாகசம் செய்த, தஞ்சாவூரை சேர்ந்த…

ஏர்போர்ட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 789.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 995.500 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்…

புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடிய திருச்சி மக்கள்.

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில்…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நடிகர் விஷால் திடீர் சந்திப்பு.

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர்…

விசிக சார்பில் திருச்சியில் வருகிற டிசம்பர் 23-ம் தேதி மாநாடு எம்.பி திருமாவளவன் பேட்டி.

திருச்சி டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார் : முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எழுச்சி…

திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை துண்டு துண்டமாக வெட்டி கொன்ற மனைவி கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் சமயபுரத் தில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவியும், ரூபா (வயது13) என்ற மகளும், விஷ்வா (வயதுII) என்ற மகனும்…

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி TNSTC REWA சார்பில் கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த…

திருச்சியில் 21 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட…

தற்போதைய செய்திகள்