வீடு இடிந்து 4 பேர் பலி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி…















