திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.76 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். எட்டரை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 19.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, டிராக்டர் மற்றும்…