Category: திருச்சி

திருச்சி அருங்காட்சி யகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு,

திருச்சி டவுன்ஹால் வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது, இந்த அருங்காட்சியகத்தில்பழங்கால கற்சிலைகள் மன்னர் கால வரலாறு மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்பு சிறப்பு அம்சங்கள் போர் கலசங்கள் பழங்கால விலங்குகள் திருச்சி மலைக்கோட்டையில் படங்கள் அதன் வடிவமைப்புகள் கட்டிடகலை…

அடுக்குமாடி குடியிருப்பில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் – அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத் துறை.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த முருகன் டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்ததில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்…

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கர்நாடக, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும்…

மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு கருத்துரிமையை நசுக்கும் மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் மாநகர செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில்…

திருச்சி NIT-யில் “போதை பொருள் இல்லாத இந்தியா” என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் கல்லூரியில் (NIT National Institute Of Technology) மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியா என்கிற தலைப்பில் விழிப்புணர்வு…

8-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் இணை…

சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை.

சர்வதேச மனநிலை தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநலத் திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மற்றும் மனநல பராமரிப்பு மையம் இணைந்து நடத்தும் மனநல விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமிப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மாவட்ட பேருந்து அலுவலகம் முன்பு திருச்சி-கரூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட விளக்க உரையை…

பஞ்சாயத்து கிளர்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய கொடி கம்பத்தின் கீழ் மூதாட்டி தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தின் கீழ் வயதான மூதாட்டி…

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை…

தேசிய அளவிலான சிலம்ப போட்டி – வெற்றி பெற்ற மாணவர் களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில்…

பல்வேறு கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியரசு கட்சியில் தலைவர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் இணைந்தனர்.

திருச்சியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர் குறிப்பாக முதியோர் உதவித்தொகை விதவைத் தொகை ஊன முற்றோருக்கான தொகை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெற்று தருகின்றனர்…

தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர்…

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினரை வரவேற்ற – ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகம்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 ஜனவரி முதல் வாரம் “லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1” சென்றடையும் – இஸ்ரோ துணை இயக்குநர் செந்தில் குமார் பேட்டி.

அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு இஸ்ரோ மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய கண்காட்சி நடைபெற்றது இதில் இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை…