Category: திருச்சி

ஏர்போர்ட்டில் ரூ‌.1 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 932 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்‌.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 61 லட்சத்தி 21…

திருச்சியில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை அமைச்சர்கள், கலெக்டர் ஆய்வு.

தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது .

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான ஏ ஐ யூ சி திருச்சி மாவட்டம் சார்பில் மண்டல சிறப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மண்டல மாநாட்டில்…

காடை, கோழி வளர்ப்பு கூடாரத்தில் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக நாட்டுக்கோழி கருங்கோழி வெள்ளாடு, காடை உள்ளிட்டவைகளை வளர்த்து பராமரித்து…

இந்தியா கூட்டணி பெண் தலைவர்களை அழைத்து மாநாடு – எம்.பி கனிமொழி பேட்டி :

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று திமுகவின் துணை பொது செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை…

வருகிற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.

திருச்சி-ராகுல் காந்தியை இராவணனோடு ஒப்பிட்டு கேலிசித்திரம் வரைந்த பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் வருங்கால பாரத பிரதமர் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பத்து தலை ராவணனோடு ஒப்பிட்டு இழிவு படுத்தி கேலி சித்திரம் வரைந்த பாசிச…

திருச்சி வந்த முதல்வரை வரவேற்ற அமைச்சர்கள், கலெக்டர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட…

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் பாயிண்ட் அகாடமி சார்பில் இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் திருச்சி சென் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளி தாளாளர் யுஜின்…

ஆசிரியர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்.

சென்னையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும், மேலும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அவர்களை தமிழக முதல்-அமைச்சர் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், திருச்சி…

சிறை நிரப்பும் போராட்டம் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்த போராட்ட விளக்க செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில கௌரவ செயலாளர்…

திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை – 4 போலீசார் அதிரடி கைது.

திருச்சி,ஜீயபுரம் முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர் புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக தீபாவளி பொங்கல் மற்றும்…

கண்டு கொள்ளாத எம்எல்ஏ – கலெக்டரிடம் கோரிக்கை வைத்த பெண்கள்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார். அதன் ஒரு பகுதியாக…

CPI – மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. நேற்று கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில்…

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினார், இக்கூட்டத்திற்கு திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில்…

கொலை மிரட்டல் விடும் கந்துவட்டி கும்பல் – பாதுகாப்பு கேட்டு எஸ்.பியிடம் இளம் பெண் புகார்.

திருச்சி வேங்கூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் இன்று காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் வேங்கூர் முருக்கூர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா இவர்…