வ.உ.சியின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில்…















