Category: திருச்சி

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது.

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 இன்று முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலு பொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி சர்வதேச விமான நிலைய…

பெண்களின் கணக்கில் கடன் வாங்கி லட்சக் கணக்கில் மோசடி செய்த சத்துணவு அமைப்பாளர் மீது எஸ்பியிடம் புகார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆணாம்பட்டி பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் அங்கு உள்ள கிராமத்து பெண்களிடம் தனியார் கடன் நிறுவனங்களில் கடன் பெற்று தந்து உள்ளார் அப்போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு…

இளம் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.:- திருச்சியில்…

அம்மா உணவகத்தை திறக்க கோரியும், வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வாதம்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் திமுக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க கோரியும், பாதாள சாக்கடை…

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் நிர்வாகிகள் ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர்,மாநிலத் தலைவர் நம்பிராஜ்ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி பீமா ஜுவல்லரியில் “இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்” எனும் தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,திருச்சி சின்னகடைவீதியில் இயங்கிவரும் பீமா ஜூவல்லரி ஓவியப்போட்டியை நடத்தியது.”இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில்,திருசியைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில் மாணவர்கள்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதரண, அவசர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் லூர்துசாமி கூட்டரங்கில் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையார் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும்…

மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தினர் உறுதிமொழி.

திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி இருக்கக்கூடிய காந்தியின் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆறுமுகம்…

திருச்சி ஏர்போர்ட் வந்த 2-பயணிகளின் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பயணிகளின் மலக்குடலில் மறைத்து வைத்து…

காதி கிராப்ட்டில் தீபாவளி கதர் விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் வளாகத்தில் காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மேயர் அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து காதி கிராப்ட்-ல் தீபாவளி கதர் சிறப்பு…

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா – மரியாதை செலுத்திய திருச்சி கலெக்டர்.

தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்திய முழுவது உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் போதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்…

திமுக பொறியாளர் அணி சார்பில் நடந்த பேச்சு போட்டி – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய கவிஞர் நந்தலாலா.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட, மாநகர பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்ஐடி வளாக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணிடம் பறிமுதல் செய்யப்பட்ட ராட்சத அணில்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த படிக் ஏர் பிளைட் விமானத்தில் பயணம் செய்த பயணி எடுத்து வந்த இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தால் தடை செய்யப்பட்ட 2 மலேயன் ராட்சத அணில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,…

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி – கலெக்டர் பிரதீப்குமார் தகவல்.

வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை அன்றாட பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கும். உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் மாதம் 7-ஆம்…

அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாநகரம் அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக திருச்சி தெற்கு மாவட்ட அரியமங்கலம் பகுதி கழக…